About the Programme
கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதிப் பாடப் பிரிவுகளானது 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.அது முதல் பகுதி-1தமிழ்த் துறையானது செயல்பட்டு வருகிறது .இத்துறையில் தற்போது ஆறு பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இளங்கலை மற்றும் இளம் அறிவியல் துறையின் முதலாம் மற்றும் இரண்டாம் மாணவர்களுக்கு நான்கு பருவங்களுக்கான(பகுதி-1) தமிழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
|